undefined
undefinedundefined
வாகனத்தில் அடிபட்டு
தவளையாய் தலை நசுங்கி
கிடப்பவன் யார்...? உயிர் இருக்கிறதோ ...
இருந்திற்றோ...?
இருப்பின் பிழைப்பனோ ..
மாட்டானோ .. ? எனக்கொன்றும்
இல்லை சித்தம் அதில் ......
அவன் சட்டைப்பை வெளித்துப்பிய ....
அலைபேசியிலும் .. அம்பது
ரூபாய் நோட்டிலும் ....
நிலை குத்தி நிற்கிறேன் நான்............
0 Responses
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)