போக்கற்று போகும் மேகங்களாய்....
எப்போதும் கூட்டி திரிகிறேன் என் வக்கிர சாத்தானை வர்ணம் பூசி மறைத்தபடி ........... சமயங்களில்... பல்லிடிக்கில் வழியும் குருதியை புறங்கையால் துடைத்தபடி புன்னகைக்கும் பொது ..... சிறிது உறுத்தும் தான்.... பகுதி சதை அறுத்தல் சாத்தியமில்லை எனினும்... இவனை எங்கேனும் தொலைக்க தான் வேண்டும்.. .. ஒவொரு இரவிலும் ஒரே சபதம்.. ஆயினும் ..விடியலில் என் சபதம் தின்று சீரணித்தபடி..... ஏப்பம் விட்டு இளிப்பவனை என் செய்ய......? மீண்டும் தொடங்கும் பயணம்... வர்ணத்துடன் .... போக்கற்று போகும் மேகங்களாய்....
0 Responses
  • Followers