undefined
undefinedundefined
கொல்லைபுற புளியமரமோ ..
ஊரெல்லை ஆறோ.. குளமோ...
உன் விருப்பம் ...
பஸ்ஸோ .. ரயிலோ ..
வயக்காட்டு பூச்சிமருந்தோ ..
அன்றி ...
இமய மலை சாரலோ ....ராமேஷ்வரமோ .....
உன் இஷ்டம் ....
ஆயின் போகும் முன் ....
விஞ்சி நிற்கும் ஒற்றை வினாவிற்கு
விடை அளித்து செல் ...'
'''' வாழ்வென்பது யாது...??????'''''
0 Responses
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)