எவன் சூம்பி போட்ட
மாங்கொட்டை இது...
இன்று கிளை பரப்பி
விருட்சமாய் நிற்பது.......
அக்ரகாரத்து அய்யனோ..
பிள்ளையாகவோ இருக்குமோ....
இல்லை ..
தெற்குதெரு குப்பனோ .. சுப்பனோ ..
ஒருவேளை ...
வடக்கு தெரு தேவனகவோ ... இல்லை
வழிபோக்கு வாணிகனாகவும்
கூட இருக்கலாம்....
எவனாய் இருந்தால் என்ன..?
மாம்பழங்கள் சுவையானவை ....
0 Responses
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)