undefined
undefinedundefined
மகன் பள்ளிக்கு
போகையில் தோளில் சும..
மகன் காலாட்டி அமர
ஆயிரம் கால் பிடி
கல்லூரி சீட்டிற்கு..
பாட்டாவில் பூட் வாங்கி
மகனுக்கு அழகு பார் ..
அறுந்த உன் செருப்பை
அறுபதாவது முறை தைத்து மாட்டு...
உன் கந்தையை நீ கசக்கி கட்டு ..
மகனுக்கு இருக்கிறது
ரேய்மொண்டும் .. பீட்டேர் இங்கிலாந்தும் ..
ஊர் சுற்றி கடன் வாங்கு
மறக்காமல் மகனின்
கைசெலவுக்கு பணம் கொடு..
உன்னை நீயே தேய்த்து
ஓடாய் போ...
ஆயினும்......
வெளியில் சலம்பி திரிவான்
உன் மகன் ...
''' எங்கப்பன் சரியான பைதியகாரண்டா..?'''''
0 Responses
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)