undefined
undefinedundefined
நேற்றிரவின் மழையில்
விழுந்த ஒற்றை மின்னலில்
முளை விட்டிருந்தது
ஒரு காளான் ...
பளீர் வெண்மையும் ..
குழந்தையின் இதழொத்த
மென்மையும்
பல்வேறு அடுக்குகளும் .......
ஆனந்தமாய் ரசித்து
கொண்டிருந்தேன்...'
''ஐ...!!!!'' என்று வந்தாய் ..
அறுத்தெடுத்து கறி சமைத்தாய் ....
நீ நீயாகவும் ...
நான் நானாகவும்
இருப்பதில் என்ன ஆச்சரியம் ...?
0 Responses
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)