நீயும் .. நானும்
நேற்றிரவின் மழையில் விழுந்த ஒற்றை மின்னலில் முளை விட்டிருந்தது ஒரு காளான் ... பளீர் வெண்மையும் .. குழந்தையின் இதழொத்த மென்மையும் பல்வேறு அடுக்குகளும் ....... ஆனந்தமாய் ரசித்து கொண்டிருந்தேன்...' ''ஐ...!!!!'' என்று வந்தாய் .. அறுத்தெடுத்து கறி சமைத்தாய் .... நீ நீயாகவும் ... நான் நானாகவும் இருப்பதில் என்ன ஆச்சரியம் ...?
0 Responses
  • Followers