என் தோழிக்கு...
கவனம் ..
பார்த்து நட என் தோழியே...
நெருஞ்சிகள் உன் பாதையில்
நெருக்கமாய் நிரவபட்டுள்ளன ...
நெருஞ்சிகளின் கீழ் நாகங்களும் ...
சில நேரம் புதைகுழிகளும் கூட
தட்டுபடலாம் ...
முலை கடித்து ரத்தம்
உறிஞ்ச காத்திருக்கின்றன ஓநாய்கள் ...
கவனம் ..
ஆயினும்நடப்பதன்றி வேறென் செய்வாய் நீ ...?
''பிறவி பெருங்கடல்கடந்தாக வேண்டுமே,,?''
0 Responses
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)