undefined
undefinedundefined
தங்கையின் திருமணம் ...
கழுதை நெரிக்கும் கடன் ...
மனைவியின் சந்தோசம் ..
மக்களின் படிப்பு..
இன்றைகிப்படியாய்
என் சிறகுகள் கத்தரித்து
பத்திர படுத்தினேன் ...
உள் மன பெட்டகத்தில் ..
கனத்த மௌனம் விழுங்கி
அவ்வப்போது திறக்கையில்
சிறகுகள் படபடத்தபடி
சிறகுகலாகவே இருக்கின்றன...
இதுவே வாழ்கை
என போதிக்கபட்டதால்...
நான் என் தகப்பன் ஆனேன்...
நாளை ..
என் மகன் நானாவான் ...
.
என்றைகேப்போதும் ...
தொலைந்து கொண்டே இருக்கின்றன
அவரவர்களுக்கான ..
அவரவர் வாழ்வு......
Subscribe to:
Post Comments (Atom)
Good Reality poem,,based on middle class man...
as i said..u feel and present things ;-)
its good sort of poem....it shows some of the real things which happens in everyone life......marvelous shan.....