அழுகிய நியாபகங்கள் ...
சாலையோர அழுகிய பிண நாற்றமாய் உன் நியாபகங்கள் .... மூச்சடைத்து முழி பிதுக்கும் ...... ஆயினும் .. காக்கையாய் மாறி பிணம் கொத்துவதாய் இருக்கும் என் மனம் ..................
1 Response
  1. Anonymous Says:

    Hmmmm..Interesting...NAlla iruku ;-)


  • Followers